அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 1000 சதுர அடி நிலம், ரூ.3 கோடி பரிசு, அரசாங்க வேலை என ஆந்திர மாநில அரசு அவரை கவுரவித்துள்ளது.
விமான நிலையத்தில் அவரை வரவேற்று, அங்கிருந்து கச்சிபோலி விளையாடு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட இருக்கிறார். அந்த வழி முழுவதும் அவரை வரவேற்கும் வகையில் பேணர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதன்பின், அங்குள்ள மைதானத்தில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.