அதை அவருடைய மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் நீங்களி வீட்டு பாடம் ஒழுங்காக எழுதி வரவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.