கருப்பு பணம் பற்றி பொதுமக்களிடம் இருந்து 4000 இ-மெயில்கள் வந்துள்ளன. இது நல்ல வரவேற்பாகும். வருமான வரித்துறையினர் இந்த இ-மெயில்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் கருப்பு பணம் குறித்து பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.