பெங்களூரின் எம்.ஜி.சாலையில், புதுவருட கொண்டாட்டத்தின் போது சில இளம்பெண்களுக்கு, வாலிபர்கள் சிலரால் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு மகளின் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.