சூரத்தில் மில்லில் ஏற்பட்ட வாயுக்கசிவு… 6 பேர் பலி!

வியாழன், 6 ஜனவரி 2022 (10:40 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் உள்ள மில்லில் வாயுக்கசிவு ஏற்பட்டு 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் உள்ள பேப்பர் மில்லில் வேதியல் கழிவுகளை வெளியேற்றும் போது அதில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக் கசிவால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்