மும்பை உள்ள கோப்ரியில் கடந்த செப்டம்பர் 30 ம் தேதி 10 ம் வகுப்பு படிக்கும் மாணவியை சக மாணவன் தன்னுடைய பிறந்தநாள் என்று கூறி மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை வற்புருத்தி மது அருந்த வைத்த அவர்கள் மது போதையில் மயக்கம் அடைந்த அவளை அடித்து காயப்படுத்தி மேலும் இரு மாணவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.