இதை எதிர்த்து, சவுதாலா, அஜய் சிங் ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் கலிபுல்லா, சிவ கீர்த்தி ஆகியோர் பெஞ்ச் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.