வீடியோ : மனைவியின் தலையோடு ரோட்டில் நடந்த தாத்தா; பூனோவில் அதிர்ச்சி சம்பவம்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:25 IST)
53 வயது தாத்தா ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி தெருவில் நடந்துள்ள சம்பவம் பூனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பூனேவில், 53 வயது தாத்தா ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில் பிடித்தவாறு ரோட்டில் நடக்கும் காட்சியை அங்குள்ள தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
 
அவர் அப்படி நடக்கும் போது, ரோட்டில் அதை பார்த்தவர்களும், அந்த வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த தாத்தாவின் அருகே இரண்டு காவலர்களும் அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள்.
 
தாத்தா ஏன் அப்படி செய்தார் என்பதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

Courtesy to IBN LIVE

வெப்துனியாவைப் படிக்கவும்