அப்போது கூட்டத்திலுள்ள ஒரு யானை வயலில் நின்று கொண்டிருந்த விவசாயி ஒருவரை முட்டித் தள்ளியது. அவ்வாறு இரண்டு முறை முட்டி தள்ளியது. இதில் உடல் முழுவதும் சேற்றில் நனைந்தபடி தப்பித்து வெளியே வந்தார். அப்போது சுற்றி நின்றவர்கள் அவரை பார்ந்து சந்தோஷமாக சிரித்தனர்.