முன்னதாக குடித்துவிட்டு கார் ஓட்டிய அவர் ஒரு டிவைடரில் மோதியதால் காவல் துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு வரவைத்தனர். இந்த சம்பவம் இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. அப்பொழுது அந்த பெண் இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில் அதிக வேகத்துடன் சென்று நடைபாதையில் மோதியுள்ளார். இதனால் காவல் துறையினர் அவர்களை பிடித்துள்ளனர்.