சமீபத்தில் ஒரு ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த விராட் கோலி தன்னை 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்க லஞ்சம் கேட்க்கப்பட்டதாகவும் அதற்கு தனது தந்தை மறுத்து விட்டதாக தெரிவித்தார். தனது திறமையான ஆட்டத்தால் அடுத்த ஆண்டே டெல்லி அணியில் இடம் பிடித்ததாக அந்த நாளிதழில் விராட் கோலி கூறினார்.