ரூ.2274 கோடி அபராதம்: கூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ அனுப்பிய நோட்டீஸ்!

வியாழன், 29 டிசம்பர் 2022 (19:04 IST)
கூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ 2774 கோடி ரூபாய் அபராதம் விதித்து நிலையில் அந்த அபராதத்தை கட்ட தவறியதை அடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பாக முறைகேடு மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை முறைகேடு குறித்து விசாரணை செய்த சிசிஐ கடந்த அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனத்திற்கு 2774 கோடி ரூபாய் அபராதம் விதித்தது
 
இந்த அபராத தொகையை கூகுள் நிறுவனம் செலுத்தத் தவறியதையடுத்து சிசிஐ கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் பெற்ற உடன் கூகுள் நிறுவனம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து கூகுள் நிறுவனம் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்