இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள வேளையில், ஹோஷியார்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பகவன் சிங் சோகன் பேசுகையில் 'ராம்தேவின் தலையை தன்னிடம் கொண்டு வந்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவேன்' எனக் கூறினார்.