அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அந்த வாகனத்தை வழிமறித்து, AK 47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பத்தால், பிரிஜ்நாதி சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படார் ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.