இது குறித்து அவர் கூறுகையில், "பா.ஜ.க. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது என் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கிறது. ஆனால் அந்த வழக்கில் இருந்து நான் வெளியேறுகிறேன்". "ஹிமாச்சலப்பிரதேச மக்களை பிரித்து அதன் மூலம் என் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.