காரணம், தல்பேஹட் பகுதியை மோர் பிரஹலாத் என்ற மன்னர் ஆட்சி காலத்தில் அட்சய திருதி காலத்தில், சில இளம் பெண்கள் காட்டில் இலை பறித்துக் கொண்டிருக்கும் போது, மன்னரின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று தல்பேஹட் கோட்டையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காரணத்தினால், இதனை கண்டிக்கும் வகையில், அந்த கிராமத்தில் அட்சய திருதியை கொண்டாடுவதை பொது மக்கள் புறக்கணித்துள்ளனர்.