இதுபற்றி பத்திரிக்கையாளர்கள், அகிலேஷ் யாதவிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அகிலேஷ் “உத்திரபிரதேசத்தில் திடீரென மதுவிலக்கு கொண்டுவர முடியாது. ஏனெனில், அதை நம்பி ஏராளமான கரும்பு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், மதுவிற்பனையை நம்பி லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.