பத்திரிக்கையாளர் தினமும் ஏதாவது ஒரு கற்பனையை எழுதி, என்னை பேசவைக்க முயற்சிக்கின்றனர். சிய விளம்பரத்தை தேடி நான் போகவில்லை. விளம்பரம் தான் என்னை தேடி அயராது வருகிறது. அதனால்தான், தினமும் எனக்கு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் அதிகமாக வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், ரகுராம் ராஜன் என்ஜினீயரிங் பட்டம் பெற்றிருக்கலாம், வர்த்தகம் படித்திருக்கலாம், அதனால் அவர் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல, என்றும் கூறியுள்ளார்.