பகதூர் ஷா, பாபர் மற்றும் ஜகான்கீர் ஆகியோர் கலத்தில் வேத முறைப்படி, பசு வதை மற்றும் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். அதோடு பசுவதையை தவிர்க்கும் வரை யாராலும் ஹிந்துஸ்தானை ஆள முடியாது என்று பாபர்நாமாவில் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.