கேரள மாநிலம் கொச்சி பகுதிகளில் விதிகளை மீறி நீர் நிலைகளின் அருகில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஹெச்டூஓ ஹோலி ஃபெய்த் என்ற அடுக்குமாடி குடியிருப்பும், ஆல்ஃபா செரின் என்ற அடுக்குமாடி குடியிருப்பும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.