இதனால், அவர்களை மலாட் மற்றும் சாந்திவலியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், மது அருந்திய 13 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகின்றனர்.