தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.