தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத்தில் கடந்த 10ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கி ஜெயகன்மோகன் ரெட்டியின் உண்ணாவிரதம் இன்று 3வது நாளை எட்டியுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும் பதவியை ராஜினாமா செய்த 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், நடிகை ரோஜா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.