×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நீண்ட ஏற்றத்திற்கு பின் சிறிய சரிவு: இன்றைய சென்செக்ஸ் நிலவரம்!
புதன், 2 நவம்பர் 2022 (09:44 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
கடந்த சில நாட்களுக்கு முன் சென்செக்ஸ் 58000 என்றிருந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 61 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று பங்குச் சந்தையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 61040 என்ற வரிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய பங்குச்சந்தை மிகக் குறைந்த அளவில் சரிந்து இருந்தாலும் மதியத்திற்கு பின் பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பங்குச்சந்தை மீண்டும் உச்சம்.. 61 ஆயிரத்தை தாண்டியது சென்செக்ஸ்!
வாரத்தின் முதல் நாளே 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்!
மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை: சென்செக்ஸ் 60 ஆயிரத்தை தாண்டியது!
தீபாவளிக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
தீபாவளிக்கு மறுநாள் பங்குச்சந்தையின் நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
மேலும் படிக்க
135 கார்டினல்களில் புதிய போப் ஆகப்போவது யார்? மே 7 தொடங்குகிறது மாநாடு!
பட்டனை அழுத்தினால் 10 நிமிஷத்துல போலீஸ்! இனி தப்பிக்க முடியாது!? - சென்னையில் 24 மணி நேர Red Button Robotic COP!
சாதி, மத பேதமில்லாமல் வாழ.. இப்படி நடக்கக்கூடாது! - பஹல்காம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பத்மபூஷன் அஜித்குமார்!
இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதட்டம்..!
தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 தான்.. மக்கள் மகிழ்ச்சி.. விவசாயிகள் கவலை..!
செயலியில் பார்க்க
x