பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (16:15 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 28.51 புள்ளிகள் சரிந்து 19317 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 14.15 புள்ளிகள் சரிந்து 5728 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் ஹெச்.டி.எப்.சி பேங்க், ஹிந்துஸ்தான் யூனியன், ஹெச்.டி.எப்.சி, கெய்ல் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பி.ஹெச்.இ.எல், மகேந்திரா & மகேந்திரா, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி மற்றும் ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்