பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (18:08 IST)
இன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 176.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19041 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 43.70 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5748 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் சன் பார்மட்டிகல் இந்தியா, விப்ரோ, ஸ்டெர்லைட் இந்தியா, ஓஎன்ஜிசி மற்றும் ஜிண்டால் ஸ்டீல் பிளாண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்துடனும், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்சி, டாடா பவர், ஐசிஐசிஐ மற்றும் பார்த்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்கள் நஷ்டமடைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்