கோடை வெயிலில் காய்ந்து கிடந்தவர்களை கடிதம் எழுதி கெக்கே பிக்கே என்று சிரிக்க வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார், அவதார நடிகர். இவர் சங்கத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தலைவர் உணர்ச்சிவசப்பட்டு, வருங்கால பிஎம் ஆக முயற்சி எடுத்துகிட்டிருக்கேன் என்று சொன்னதை குறிப்பிட்டிருந்தார்.