இதுகுறித்து ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறுகையில், எங்கள் அணியில் திறம்பட வீரர்கள் பலர் உள்ளனர். களத்தில் நானும் தவானும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினோம். இதுதான் ஆட்டத்தில் வலுவான தொடக்கம் ஏற்பட வலிவகுத்தது. மேலும் பந்துவீச்சாளர்கள் சரியான தருணத்தில் மிக அற்புதமாக பந்து வீசினர் என்றார்.