ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு அக்னிக் பரீட்சை.. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (19:20 IST)
சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மீண்டும் மோதவுள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.இன்று 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள போட்டியில் போலார்ட் தலைமையிலான  மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சுத்  தேர்வு செய்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மேஜிக் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையும்தான் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லும் எனப் பலரும் எதிர்பார்கின்றனர்.

இந்நிலையில், இன்று இரவு 7:30மணிக்கு தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ரோஹித் இன்று உடல் நலக்குறைவ் காரணமாக விளையாடவில்லை; அவருக்குப் பதிலாக போலார்ட் மும்பை அணி மோதவுள்ளது.

மும்பை அணியில்  ரோஷித் சர்மாவுக்குப் பதிலாக சௌரவ் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அணிட்யில்ல் ஜெகதீசன், ருத்துராஜ், இம்ரான்தாஹீர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சார்ஜாவின் நடைபெறுவம் 41 வது லீக் ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டும்தான் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் 17  வெற்றியும். சென்னை அணி 10 ஆட்டத்தில் விளையாடி 7 தோல்வியும் .3 ல் வெற்றியும் கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்