ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் நிறைவடைந்து ப்ளே ஆஃப் போட்டிகள் துவங்கியுள்ளது. ப்ளே ஆஃப் போட்டிக்கு சென்னை, ஐதராபாத், கொலகத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முன்னேறின.
ராஜஸ்தான் அணி போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில், நாளை குவாலிபையர் 2 கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இண்டஹ் போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.
எந்த அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றாலும், கோப்பையை சென்னை அணி கைப்பற்ற வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து களமிறங்கியுள்ள சென்னை அணிக்கு இரு ஒரு சிறந்த வெற்றியாக இருக்கும் எனவும் தெரிகிறது.