விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்

வியாழன், 22 மார்ச் 2018 (11:48 IST)
விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு.



விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத இலை - மகப்பேறு உண்டாகும்.

எருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.

அகத்தி இலை - கவலை விலகும்.

அரளி இலை - அன்பு நிலைக்கும்.

வில்வ இலை - இன்பம் பெருகும்.

வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம்.

மாதுளை இலை கீர்த்தி உண்டாகும்.

கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்