பிரிட்டன் எண்ணெய் அகழ்வு நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தில் 160 பக்க இழப்பீட்டு மனுவை ஜூன் 28ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்தியா, இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது என்று நஷ்ட ஈடு கேட்டதற்கான காரணத்தை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜெனீவாவைச் சேர்ந்த நடுவர் லாரென் லெவி தலைமையிலான மூவர் குழு விசாரிக்கிறது.