இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (23:10 IST)
தமிழகத்தில் விவசாய உற்பத்தியினைப் பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும்  வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரன் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில்  இன்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு  விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்