இதில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னனி வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில் முரளி விஜய்,அம்பதி ராயுடு, மனோஜ், கெடர், ராபின் உத்த்ப்பா,மனிஷ் திவாரி, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், கர்ண், தவால், ரோஜர் பின்னி, புவனேஷ்குமார், மொகித், சந்தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்.