அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக எல்டன் சிகும்பரா 41 ரன்களும், சிகந்தர் ரஸா 23 ரன்களும், எர்வின் 21 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் அபரிமிதமாக இருந்தது. ஜாஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் மற்றும் தவன் குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அக்ஷர் பட்டேல் மற்றும் யுவேந்திரா சாஹல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.