இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்ட தடுப்பு பிரிவின் தலைவர் ரவி சவானி பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளதாகவும், வீரர் அறையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தங்கியது சூதாட்ட தடுப்பு விதிகளுக்கு முரணாணது என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.