தோல்விக்கான காரணம் குறித்து கூறியுள்ள புனே அணியின் கேப்டன் தோனி, ”வெற்றி நெருங்கி வந்த வேளையில் ஆட்டத்தை இழந்ததை ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் மூன்று போட்டிகளில், நல்ல முறையாக வெற்றிபெற்று இருந்தோம். தோல்வி அடைந்த போட்டிகளில் கடைசி கட்டத்தில் தவற விட்டுவிட்டோம். சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.