இனி தவறுகளில் இருந்து ரசிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாம் கிரிக்கெட் மீது மிகுந்த நேசம் கொண்டிருக்கிறோம். இதனால் தோல்வி அடையும் நேரங்களில், ஏமாற்றத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகிறோம். ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேறு வழி இருக்கிறது. ஆனால் கட்டாக்கில் ரசிகர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம் சரியான வழியல்ல. கட்டாக் சம்பவம் குறித்து ரசிகர்கள் அனைவரும் சிந்தித்து பார்த்து, இனி கிரிக்கெட் ரசிகர்கள்முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தோல்வியை இதைவிட சிறந்த வழியில் கையாள வேண்டும்’ என்றும் சச்சின் தெரிவித்தார்.