தற்போது, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான இயன்சேப்பல் இந்திய அணி கேப்டனாக வீராட்கோலியை நியமிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து தெரிவித்ததாவது: டெஸ்ட் போட்டிக்கும், ஒரு நாள் போட்டிக்கும் கேப்டன் பதவியை ஒருவரையெ நியமிக்கலாம். இருபோட்டிக்கும் கேப்டன் பதவு ஓரளவு ஒத்துப்போகும் நிலைதான் இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றும் வீராட்கோலியை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கலாம் என்றும் கோலியும், இந்திய அணியும் இதில் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்றும்