அதன் பிறகு, சச்சினிடம் கயிறு ஒன்றினைக் கொடுத்து, ’மறைந்த தந்தை எனக்கு அளித்தது. இதனை சிறப்பான நபர் ஒருவருக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இந்த கயிறை உங்களுக்கு பரிசளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த செயலால் சச்சின் டெண்டுல்கர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியுள்ளது. பின்னர், சிறிது நாட்களில், அத கயிற்றை விராட் கோலியிடமே, சச்சின் டெண்டுல்கர் திருப்பி அளித்துள்ளார்.