அவமரியாதையாக பேசிய பெங்களூர் வீரர் வாட்சனை போட்டி நடுவர் கண்டித்துள்ளார். ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அவமரியாதையக பேசியது ஐபிஎல் தொடரின் முதல் கட்ட விதிகளை மீறிய செயலாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.