இந்த நிலையில், முதலில் பேட் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, தொடர் மழை காரணமாக, 2ஆவது நாள் ஆட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கடும்மழை நீடித்த காரணத்தினால், 3ஆவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.