ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றின் 9ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பார்த்திவ் பட்டேல் 34 ரன்களும், டி சவுதி 25 ரன்களும் எடுத்தனர்.
சுரேஷ் ரெய்னா 20 ரன்களிலும், அக்ஷ்தீப் நாத் 12 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிபெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.