வரலாறு காணாத இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து

செவ்வாய், 22 ஜூலை 2014 (18:12 IST)
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வரலாறு காணாத வெற்றிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 
 
இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 95 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
 
இந்திய அணி லார்ட்ஸில் சிறப்பாக விளையாடி அமோக வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் பெருமையும் அளித்துள்ளது என்று பிரதமர் அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்