சமீபத்தில் வெளிவந்த ஐபிஎல் சூதாட்ட தீர்ப்பில் சென்னை , ராஜஸ்தான்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை என்றும் இதன் அணி உரிமையாளர்களான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகிய இருவருக்கும் வாழ்நாள் தடை என்றும் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது லோதா தலைமையிலான குழு.