இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 4 ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித்சர்மா 264 ரன்கள் எடுத்து பல்வேறு அரிய சாதனைகளை படைத்தார். மேலும் இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், ரோகித் சர்மா திறமைமிக்க அபாயகரமான வீரர் என்று தெரிவித்தேன். அதனை அவர் நிரூபித்துவிட்டார்.