இந்நிலையில் இதுகுறித்து சுந்தரம் ரவி கூறுகையில், ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்திய நடுவர்களை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர்களால் பிறநாட்டு நடுவர்களுடன் சேர்ந்து பணிபுரிய முடிகிறது. இவ்வாறு ஒரு சேர கருத்துகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் நடுவர்களின் தரம் மேம்பட்டு காணப்படுகிறது என்றார்.