ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முன்றாவது லீக் போட்டியில் இலங்கை அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி வெற்றிப்பெற்றது. அதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்துள்ளது.