இந்நிலையில் இந்திய அணியின் வீரர் ரோஹித்சர்மா கூறும்போது, “உலகக் கோப்பையில் எல்லா ஆட்டங்களிலும் முக்கியம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எப்போதுமே மிகப்பெரியது. உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பதால் எங்களை விட அவர்களுக்குதான் நெருக்கடி அதிகமாக இருக்கும்.