அந்த பட்டியலில் புதியதாக இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சிறப்புக்குரியவர் முரளிதரன். இலங்கை நாட்டவர் ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.